உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / போக்சோவில் வாலிபருக்கு சிறை

போக்சோவில் வாலிபருக்கு சிறை

ஈரோடு: ஈரோடு சின்னியம்பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் அசோக்குமார், 34, கூலி தொழிலாளி. திருமணமாகி குழந்தை உள்ளது. ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமிக்கு திருமண ஆசை காட்டி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். சிறுமி அளித்த புகாரின்படி, ஈரோடு அனைத்து மகளிர் போலீசார் விசாரித்தனர். இதை தொடர்ந்து போக்சோ வழக்கில் அசோக்குமாரை கைது செய்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை