உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்

முத்துமாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் உற்சவம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மந்தைவெளி முத்துமாரியம்மன் கோவிலில் கூழ், கஞ்சி ஊற்றுதல் மற்றும் வீதியுலா உற்சவம் நடந்தது.கள்ளக்குறிச்சி முத்துமாரியம்மன் கோவிலில் போகி பண்டிகையையொட்டி நேற்று காலை 11:00 மணிக்கு சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து சுவாமி சிறப்பு அலங்காரத்தில் இரவு கச்சிராயபாளையம் சாலை, காந்தி ரோடு, சேலம் ரோடு, கவரை தெரு உள்ளிட்ட வீதிகள் வழியாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் சவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை