உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ஆட்டோ மாயம்: போலீஸ் விசாரணை

ஆட்டோ மாயம்: போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : சின்னசேலத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தப்பட்ட ஆட்டோ காணாமல் போனது குறித்து குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.சின்னசேலம் பகுதியை சேர்ந்தவர் மணி, 39; ஆட்டோ டிரைவர். இவர் கடந்த 28ம் தேதி இரவு தனது ஆட்டோவை வீட்டின் முன் நிறுத்தியிருந்தார். மறுநாள் 29ம் தேதி காலை பார்த்தபோது ஆட்டோவைக் காணவில்லை.இதுகுறித்து, மணி அளித்த புகாரின் பேரில், சின்னசேலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை