உள்ளூர் செய்திகள்

முதியவர் மாயம் 

கச்சிராயபாளையம் : பால்ராம்பட்டு கிராமத்தில் மாயமான முதியவரை போலீசார் தேடி வருகின்றனர்.கச்சிராயபாளையம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சோலை மகன் ரங்கன்,60; சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். கடந்த 24 ஆம் தேதி வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இது குறித்த புகாரின் பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து, ரங்கனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை