மேலும் செய்திகள்
தீ விபத்தில் கூரை வீடு சேதம்
25-Aug-2024
சங்கராபுரம், : சங்கராபுரம் அருகே பள்ளி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அடுத்த கீழப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சிவசங்கர் மகன் சிவசூர்யா, 21; இவர் 16 வயது பிளஸ் 2 படிக்கும் மாணவியை கடந்த 11 ம் தேதி பெங்களூருவிற்கு கடத்தி சென்றார்.இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து பெங்களூரு சென்று ஜெயரசூர்யாவை கைது செய்தனர். மாணவியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
25-Aug-2024