உள்ளூர் செய்திகள்

ஆய்வுக் கூட்டம்

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சமூக நல அலுவலகம் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். இதில், சமூக நலத்துறை திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். 2 பெண் குழந்தைகள் திட்டத்தில் முதிர்வு தொகை பெற சான்றிதழ்களை சமர்ப்பித்து பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை