உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / வழக்கறிஞர்கள் டி.ஐ.ஜி.,யிடம் மனு

வழக்கறிஞர்கள் டி.ஐ.ஜி.,யிடம் மனு

சங்கராபுரம் ; சங்கராபுரத்தில் மகளிர் காவல் நிலையம், கிளைச் சிறைச்சாலை, டி.எஸ்.பி., அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்க கோரி சங்கராபுரம் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விழுப்புரம் சரக டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.விழுப்புரம் சரக டி.ஐ.ஜி., நிஷா மித்தல் சங்கராபுரம் ஸ்டேஷனில் நேற்று முன் தினம் ஆய்வு செய்தார்.அப்போது வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் அரசு வழக்கறிஞர் பால அண்ணாமலை, தாமரைச்செல்வன்,ரமேஷ்குமார் ஆகியோர் டி.ஐ.ஜி.,யிடம் கோரிக்கை மனு அளித்தனர்.மனுவை பெற்றுக் கொண்ட டி.ஐ.ஜி., நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை