உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

சங்கராபுரம் சங்கராபுரம் அருகே மது பாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.சங்கராபுரம் அடுத்த மூரார்பாளையம் கிராமத்தில் சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் ரோந்து சென்றார். அப்போது அங்குள்ள டாஸ்மாக் கடை அருகில் கள்ளத்தனமாக மது பாட்டில் விற்ற தென்கீரனுார் ராஜா, 40; என்பவரை கைது செய்து 20 பிராந்தி பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை