உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மதுபாட்டில் விற்றவர் கைது

மதுபாட்டில் விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி; கள்ளக்குறிச்சியில் மதுபாட்டில் விற்றவரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் விஜயராகவன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, ஆலத்துாரைச் சேர்ந்த தேவமூர்த்தி, 44; என்பவர் தனது வீட்டின் அருகே மதுபாட்டில் விற்றது தெரியவந்தது.இதையடுத்து, தேவமூர்த்தியை கைது செய்து அவரிடமிருந்த 7 மதுபாட்டில்கள் மற்றும் 200 ரூபாயை பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி