உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் மாயம் போலீசில் புகார்

பைக் மாயம் போலீசில் புகார்

தியாகதுருகம்,; தியாகதுருகம் பஸ் நிலையத்தில் நிறுத்திய பைக்கை காணவில்லை என விவசாயி போலீசில் புகார் அளித்துள்ளார்.உளுந்துார்பேட்டை அடுத்த ஆலங்கிரியைச் சேர்ந்த துரைசாமி மகன் சத்யராஜ், 37; விவசாயி.இவர் கடந்த 23 ம் தேதி தனது பைக்கில் தியாகதுருகம் சென்றார்.பஸ் நிலைய வளாகத்தில் பைக்கை நிறுத்திவிட்டு கடைக்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணாமல் அதிர்ச்சியடைந்தார். பல இடங்களில் தேடியும் பைக் கிடைக்கவில்லை.இது குறித்து சத்யராஜ் புகாரின் பேரில் தியாகதுருகம் போலீசார் வழக்குப் பதிந்து பைக் திருடிய மர்ம நபரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை