மேலும் செய்திகள்
கார் மோதி பெண் பலி
05-May-2025
கல்லூரி மாணவி மாயம் போலீஸ் விசாரணை
16-May-2025
சின்னசேலம்: சின்னசேலம் அடுத்த எலவாடி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன் மகன் யுவன், 10; இவர் நேற்று முன்தினம் மாலை 5:00 மணிக்கு, விவசாய நிலத்தில் சிறுவர்களுடன் விளையாடி கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அங்கிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து மயங்கினார். தொடர்ந்து அவர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி, நேற்று காலை பரிதாபமாக உயிரிழந்தார். சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
05-May-2025
16-May-2025