வாசகர்கள் கருத்துகள் ( 1 )
Anything is possible in Tamil Nadu against Hindus.
மேலும் செய்திகள்
நெய்தவாயலில் உண்டியல் உடைத்து பணம் திருட்டு
03-Jan-2025
உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை அருகே கோவில் உண்டியலை உடைத்த மர்ம நபர்கள் சுவாமி துணிகளுக்கு தீ வைத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. உளுந்துார்பேட்டை அடுத்த நத்தாமூர் ஏரி கரையில் பழமைவாய்ந்த செல்லியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் அருகே விவசாய பயிர் செய்து வரும் ஏழுமலை, கோவிலில் இருந்து புகை வருவதை கண்டு அங்கு சென்றார். அப்போது கோவில் பூட்டு உடைக்கப்பட்டு உண்டியல் உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும் சுவாமி புடவை, துணிகளுக்கு மர்ம நபர்கள் தீ வைத்து எரித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து திருநாவலுார் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
Anything is possible in Tamil Nadu against Hindus.
03-Jan-2025