உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து

 விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் ரத்து

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற இருந்த விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு: கலெக்டர் அலுவலகத்தில் வரும் 26ம் தேதி விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. தவிர்க்க முடியாத நிர்வாக காரணங்களால் கூட்டம் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை