மேலும் செய்திகள்
மகள் மாயம்: தாய் புகார்
17-May-2025
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் மகளைக் காணவில்லை என தந்தை, போலீசில் புகார் அளித்துள்ளார்.திருக்கோவிலுார் ஸ்ரீநிதி அவென்யூவைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி மகள் மதுமிதா, 22; எல்.எல்.பி., 2ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு வீட்டில் இருந்து சென்றவர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.இது குறித்து கிருஷ்ணமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
17-May-2025