உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்வராயன்மலையில் மழை ஆற்றில் வெள்ளப் பெருக்கு

கல்வராயன்மலையில் மழை ஆற்றில் வெள்ளப் பெருக்கு

சங்கராபுரம்: கல்வராயன்மலையில் பெய்த கன மழை காரணமாக நேற்று மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.நேற்று முன் தினம் கல்வராயன்மலையில் பெய்த கனமழை காரணமாக நேற்று காலை மணி நதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதால் பூட்டை,தியாகராஜபுரம்,பொய்குனம்,நெடுமானுார் ஆகிய கிராம ஏரிகள் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை