உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்

கள்ளக்குறிச்சி: மனைவி, மகளை காணவில்லை என கணவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.கள்ளக்குறிச்சி அடுத்த புதுஉச்சிமேட்டை சேர்ந்தவர் முருகேசன் மனைவி ராதிகா, 27; இவர், கடந்த 19ம் தேதி மகள் யாசிகா, 5; என்பவருடன் கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் திரும்பிவரவில்லை. பல இடங்களில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை.முருகேசன் புகாரின்பேரில், வரஞ்சரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி