உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி /  லாரி திருட்டு : போலீஸ் விசாரணை

 லாரி திருட்டு : போலீஸ் விசாரணை

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே லாரி திருடு போனது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். உளுந்துார்பேட்டை, கார்னேசன் தெருவைச் சேர்ந்தவர் வேல்முருகன் மகன் முரளி, 29; இவர், கடந்த 23ம் தேதி காலை லாரியை உளுந்துார்பேட்டை - திருவெண்ணெய்நல்லுார் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நிறுத்தியிருந்தார். அன்று இரவு பார்த்த போது லாரியை காணவில்லை. இதுகுறித்து முரளி அளித்த புகாரின் பேரில், உளுந்துார்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ