உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மகன் மாயம் தாய் புகார்

மகன் மாயம் தாய் புகார்

ரிஷிவந்தியம், : ரிஷிவந்தியம் அடுத்த கீழ்பாடி கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை மகன் அண்ணாமலை,19; இவர், அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கிறார். கடந்த 23ம் தேதி மதியம் 2.30 மணியளவில் வீட்டில் இருந்த அண்ணாமலை திடீரென மாயமானார். இதனால் அச்சமடைந்த அவரது குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அண்ணாமலையை தேடினர். எங்கு தேடியும் கிடைக்கவில்லை.புகாரின் பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை