உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய் மாயம்: மகள் புகார்

தாய் மாயம்: மகள் புகார்

ரிஷிவந்தியம்: பாசாரில் காணாமல் போன தாயை கண்டுபிடித்து தரக்கோரி அவரது மகள் போலீசில் புகார் அளித்துள்ளார்.ரிஷிவந்தியம் அடுத்த பாசார் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி லட்சுமி, 67; கணவன், மனைவிக்குமிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 21ம் தேதி வெளியே சென்று வருவதாக குடும்பத்தினரிடம் தெரிவித்துச் சென்ற லட்சுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை.இதுகுறித்து அவரது மகள் சரளா அளித்த புகாரின் பேரில், ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை