மேலும் செய்திகள்
பெண் தாக்கு: தம்பதி மீது வழக்கு
06-Oct-2025
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே மாயமான இளம் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். சங்கராபுரம் அடுத்த எஸ்.வி.பாளையத்தைச் சேர்ந்த முருகன் மனைவி பிரியதர்ஷினி,19; இவர் கடந்த 17ம் தேதி இரவு வீட்டில் இருந்து மாயமானார். அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக பிரியதர்ஷியின் தாய் தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்கு பதிந்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.
06-Oct-2025