உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாளம் தெரியாதவர் சாவு போலீஸ் விசாரணை

அடையாளம் தெரியாதவர் சாவு போலீஸ் விசாரணை

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் நேற்று முன்தினம் இறந்து கிடந்தார். அவர் யார் என்ற விபரம் தெரியவில்லை.இதுகுறித்து வி.ஏ.ஓ., தெய்வீகம் அளித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ