மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் தின விழா
09-Dec-2024
கள்ளக்குறிச்சி; மாற்றுத்திறனாளி பெண்கள் 4 பேருக்கு தையல் இயந்திரம் வழங்கப்பட்டது.கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் கலெக்டர் பிரசாந்த் பங்கேற்று, மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து ஈட்டும் வகையில் 4 பேருக்கு ரூ.25 ஆயிரத்து 440 மதிப்பிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
09-Dec-2024