உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கோபுர வடிவ கொட்டகையில் விநாயகர் வழிபாடு

கோபுர வடிவ கொட்டகையில் விநாயகர் வழிபாடு

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் கோபுர வடிவில் கொட்டகை அமைத்து விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அரகண்டநல்லுார் ஆசிரியர் நகரில் இளைஞர்கள் அமைப்பின் சார்பில் கோபுர வடிவில் கொட்டகை அமைக்கப்பட்டு, 9 அடி உயரம் உள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜைகளுடன் மகா தீபாராதனை நடந்தது. வானவேடிக்கையுடன் நடந்த விழாவிற்கான ஏற்பாடுகளை ஆசிரியர் நகர் இளைஞர்கள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ