உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்பு

பட்டதாரிகள் தொழில் துவங்க விண்ணப்பம் வரவேற்பு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில், வேளாண் தொழில் முனைவோர் திட்டத்தின் கீழ், பிரதம மந்திரி உணவு பதப்படுத்தும் திட்டம் மற்றும் வேளாண் உட்கட்டமைப்பு திட்டத்தில் தொழில் துவக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.இதில், 21 - 40 வயது வரையில் இருக்கும் இளநிலை பட்டதாரிகள் அந்தந்த வேளாண் விரிவாக்க மைய உதவி இயக்குனரின் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.மேலும், விபரங்களுக்கு வேளாண் இணை இயக்குனர் அலுவலகத்தை நாடலாம் என, காஞ்சிபுரம் பொறுப்பு வேளாண் இணை இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை