மேலும் செய்திகள்
வட்டு எறிதல் போட்டி சங்கரா மாணவருக்கு பதக்கம்
5 hour(s) ago
உத்திரமேரூரில் வி.சி.,க்கள் சாலை மறியல்
5 hour(s) ago
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் பஞ்சுபேட்டை எல்லையம்மன் சமேத ஆதி அண்ணாமலையார் கோவிலில், ஆடி மாதம் முதல் தேதியான நேற்று, 19வது ஆண்டு ஆடி திருவிழா நேற்று நடந்தது.இதில், காலை 9:00 மணிக்கு குடம் பதியமர்த்தலும், பிற்பகல் 12:00 மணிக்கு எல்லையம்மனுக்கு பம்பை, வர்ணிப்புடன் கூழ்வார்க்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய எல்லையம்மன், ஏகாம்பரபுரம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, நான்கு ராஜ வீதி வழியாக வீதியுலா வந்தார்.
5 hour(s) ago
5 hour(s) ago