உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்

 நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி காலமானார்

காஞ்சிபுரம்: நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவி, உடல் நலக் குறைவால், நேற்று உயிரிழந்தார். வாலாஜாபாத் ஒன்றியத்தில், நாயக்கன்குப்பம் ஊராட்சி தலைவியாக அன்னக்கிளி, 70; என்பவர் பதவி வகித்து வந்தார். அவருக்கு, சிறுநீரக செயலிழப்பு காரணமாக டயாலிசீஸ் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று, காலை 10:30 மணி அளவில் உடல் நலக்குறைவால், அவர் உயிரிழந்தார்அன்னக்கிளியின் உடலுக்கு அரசியல் கட்சியினர் மற்றும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ