மேலும் செய்திகள்
தபால் சேவை குறை கேட்பு முகாம்
16-Dec-2024
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ரயில்வே சாலையில், அஞ்சல் கோட்ட அலுவலகம் இயங்கி வருகிறது. இங்கு, நாளை மாலை 4:00 மணிக்கு, அஞ்சல் சேவை குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது. அஞ்சல் வாடிக்கையாளர், ஏதேனும் குறைகள் இருந்தால், தணிக்கை அலுவலர், காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு, இன்றைக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பலாம்.மேலும், நாளை மாலை 4:00 மணிக்கு நடக்கும் அஞ்சல் சேவை குறைதீர்வு முகாமில் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அருள்தாஸ் கூறினார்.
16-Dec-2024