உள்ளூர் செய்திகள்

மரக்கிளை அகற்றம்

காஞ்சிபுரம் உப்பேரிகுளம் தெருவில் உள்ள அங்கன்வாடி மையத்தின் சிமென்ட் கூரை மற்றும் மின் ஒயரை மரக்கிளை உரசியபடி இருந்தது. ■ காஞ்சிபுரம் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், கூரையில் உரசிய மரக்கிளை அகற்றப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை