மேலும் செய்திகள்
இன்று இனிதாக
17-Dec-2024
உத்திரமேரூர்:உத்திரமேரூர் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் சஹஸ்ர கோடிலிங்க தரிசன நிகழ்ச்சி, உத்திரமேரூர் இந்திராணி அம்மாள் திருமண மண்டபத்தில், நேற்று துவங்கி, நாளை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இதில், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் போல் தத்ரூப காட்சி, ராஜயோக கண்காட்சி, தியான வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.
17-Dec-2024