உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் / உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்

உத்திரமேரூரில் பனிலிங்க தரிசனம்

உத்திரமேரூர்:உத்திரமேரூர் பிரம்ம குமாரிகள் இயக்கம் சார்பில், அமர்நாத் பனிலிங்கம் மற்றும் சஹஸ்ர கோடிலிங்க தரிசன நிகழ்ச்சி, உத்திரமேரூர் இந்திராணி அம்மாள் திருமண மண்டபத்தில், நேற்று துவங்கி, நாளை காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை நடக்கிறது. இதில், அமர்நாத்தில் உள்ள பனிலிங்கம் போல் தத்ரூப காட்சி, ராஜயோக கண்காட்சி, தியான வகுப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்க உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை