மேலும் செய்திகள்
மதுபாட்டில் விற்ற மூதாட்டி கைது
17-Oct-2025
கோவிலம்பாக்கம்: பல்லாவரம்- - துரைப்பாக்கம் ரேடியல் சாலை, கோவிலம்பாக்கம் சிக்னல் அருகே செயல்பட்டு வரும் மதுபான கூடத்தில் சட்டவிரோதமாக மது விற்பனை நடக்கிறது. இங்கு, அரசு அனுமதித்த நேரத்தை மீறி, சட்டவிரோதமாக, 24 மணி நேரமும் மது விற்பனையில் ஈடுபடுவது குறித்து, மேடவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அங்கு சென்ற போலீசார், சட்டவிரோதமாக மது பாட்டில் விற்ற, புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ராம்குமார், 35, என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 13 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
17-Oct-2025