உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கன்னியாகுமரி / தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு

தண்டவாளத்தில் மாட்டு தலை: ரயிலை கவிழ்க்க சதி முறியடிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

நாகர்கோவில்: குஜராத் மாநிலம், காந்தி தாமிலிருந்து பிப்., 19ல் புறப்பட்ட வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, நாகர்கோவில் டவுன் ரயில் நிலையம் வந்தது. பார்வதிபுரம் ரயில்வே கேட்டை கடந்து, பாலத்தின் அடியில் சென்ற போது தண்டவாளத்தில் பெரிய பாறாங்கல் வைக்கப்பட்டுள்ளதை கவனித்த பைலட், ரயிலின் வேகத்தை குறைத்தார்.எனினும் கற்கள் மீது ரயில் மோதியதால் பயங்கர சத்தம் எழுந்தது. இதனால் 15 நிமிடம் அந்த ரயில் அங்கு நிறுத்தப்பட்டு புறப்பட்டு சென்றது. பாறாங்கற்களுடன் இறந்து போன மாட்டின் தலை எலும்பு கூடு போன்றவற்றை வைத்திருந்ததால், சதிவேலையாக இருக்குமோ என சந்தேகம் எழுந்தது.கல்லில் மோதி ரயில் நின்ற சிறிது நேரத்தில் சிலர் அப்பகுதியில் உள்ள புதரில் இருந்து வெளியே வந்து பைக்கில் தப்பி சென்றனர். இதனால் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.எஸ்.பி., சுந்தரவதனம் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். இச்செயலில் ஈடுபட்டவர்களை கைது செய்ய தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 27 )

M Ramachandran
பிப் 23, 2024 00:34

கேரளா பக்கம் உள்ளதால் அந்த தீவிரா வாத வாடை ஆஆ அடிக்கிறது . சரியான கவனிப்பு அரசு விருந்தாளியாக களி தின்னும் வாய்ப்பும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும்.


Lion Drsekar
பிப் 22, 2024 14:41

ஆய்வு செய்து ?????? இது போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களை வளர்ப்பது யார்? ஒரு தலைவன் பேசியதை நினைவு கொள்ளவேண்டும் மிக அதிக அளவில் பல நிகழ்வுகளில் சிறைச்சாலைகளுக்கு செல்லவேண்டும், இது போன்று பல பல தலைவர்கள் தங்கள் தொண்டர்களுக்கு சூளுரை ஆற்றிவருவது இனமும் யூடியூபில் உள்ளது . மேலும் இதுபோன்ற சமுக விரோத செயல்களில் ஈடுபடுவோர்களை நீதியின் முன் நிறுத்தியவுடன் முதல் கேள்வி மனித நேயத்துடன் தங்களை யாராவது தாக்கினார்களா? தவறு செய்தவர்களை அடிக்கக்கூடாது, சிறைச்சாலைகளில் அவர்களுக்கு எல்லா வசதிகளையும் செய்து கொடுக்கவேண்டும் ? யு டியூபில் உள்ள வீடியோக்களை பார்த்தல் சிறைச்சாலைகளில் வெளியில் இவைகள் எல்லாம் தண்டனைக்குரியதாக இருக்கிறதோ அவைகள் அனைத்துமே அங்கு கைதிகளுக்கு கிடைக்கிறது என்று அடிகாரப்பூரவாம வீடியோ பல இருக்கின்றன இப்படி இருக்க யார் என்ன செய்ய முடியும், வந்தே மாதரம்


Indian
பிப் 22, 2024 14:25

மாட்டுத்தலை வைத்ததால் தான் பரபரப்பான செய்தியா மாறி இருக்கு ஆட்டுத்தலை வைத்து இருந்தால் செய்தி வெளியே வந்து இருக்காது


RAMAKRISHNAN NATESAN
பிப் 22, 2024 20:47

அப்போ உன் கும்பல் செய்த வேலை என்று நீயி புரிஞ்சுக்கிட்ட .......


jayvee
பிப் 22, 2024 13:50

மாட்டுத்தலை வைப்பது ஒட்டகத்தின் வேலையாகத்தான் இருக்கும்


வாய்மையே வெல்லும்
பிப் 22, 2024 12:50

ஜுடோ ஆட்களின் அடிவருடிகள் தான் இந்த கீழ்த்தர செயலை செய்வார்கள்.. இவர்களுக்கும் அமைதிக்கும் ஜிஹாதி தூரம் ..


ram
பிப் 22, 2024 10:30

வடக்கில் இருந்து தமிழ்நாடுக்குக்கு நிறைய அமைதி ஆட்கள் வந்து கொண்டு இருக்கிறார்கள், வந்து இங்கு உடனே பிரியாணி கடை போடுகிறார்கள். எதிர்காலத்தில் என்ன நடக்குமோ இந்த கடைகள் மூலம். இதற்க்கு ஒரே தீர்வு திருட்டு திமுக இங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டும்.


Jysenn
பிப் 22, 2024 10:30

The original Tamils of this state will never place the severed head of a cow on the rails howsoever violent they may be. The bug stops here. Full stop.


Apposthalan samlin
பிப் 22, 2024 10:20

நாகர்கோயில் வந்து பிஜேபி கோட்டை பிஜேபி உள்ளவர்கள் தான் யாராவது செய்து இருப்பார்கள்


Raa
பிப் 22, 2024 11:30

இங்கப்பார்றா, இராக்கில் உட்கார்ந்துகொண்டு நாகர் கோயிலில் நடப்பதை வெற்றிலையில் மை போட்டு இலவசமாக விசாரணை செய்யும் அதிகாரியை... அவளோ பயம் BJP மேல, கரெக்டா?


ram
பிப் 22, 2024 11:34

அப்ப சென்னை திருட்டு திமுக கோட்டை, இங்கு நடக்கும் கொலை, கற்பழிப்பு, திருட்டு, அவர்கள்தான் செய்வார்கள் போல


sridhar
பிப் 22, 2024 10:11

சமீபகாலமாக குமரி மாவட்ட செய்திகள் அனைத்துமே நெகடிவ் ஆக உள்ளது. மத மாற்றத்தின் பின்விளைவு.


அருண் குமார்
பிப் 22, 2024 09:44

கொஞ்சம் நேரம் அமைதியாக யோசித்தால் யார் என்று கண்டு பிடித்து விடலாம்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை