உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்

மகன் மாயம்; தந்தை புகார்கரூர்: கரூரில் மகனை காணவில்லை என, போலீசில் தந்தை புகார் செய்துள்ளார்.கரூர், அர்ச்சனா நகரை சேர்ந்த செல்வகுமார் என்பவரது மகன் விஜயகுமார், 30; திருமணமாகவில்லை. இவர் கடந்த, 6ல் வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். ஆனால், இது வரை விஜயகுமார் வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்களின் வீடுகளுக்கும் அவர் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த தந்தை செல்வகுமார், போலீசில் புகார் செய்தார். கரூர் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை