உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்

கல்லுாரி மாணவி மாயம்தாய் போலீசில் புகார்கரூர்:கரூர் மாவட்டம், ஆத்துார் வடமலை கவுண்டனுார் பகுதியை சேர்ந்த பழனிசாமி மகள் வினிதா, 19; புன்னம் சத்திரத்தில் உள்ள, தனியார் கல்லுாரியில் பி.ஏ., இரண்டாமாண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த, 17 காலை, கல்லுாரிக்கு சென்ற வினிதா, இதுவரை வீடு திரும்பவில்லை. இதுகுறித்து, வினிதாவின் தாய் பாக்கியலட்சுமி, 39; போலீசில் புகார் கொடுத்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ