மேலும் செய்திகள்
இரு பாம்புகளால் பரபரப்பு
14-Jul-2026
கரூர்:புகழூர் அருகே அன்னை நகர் பகுதியை சேர்ந்தவர் கணேசன், 50. இவரது வீட்டுக்குள், 4 அடி நீளம் உள்ள கட்டுவிரியன் பாம்பு வந்துள்ளது. இதைய பார்த்த கணேசன், புகழூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து சம்பவ இடத்துக்கு, தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். பின்னர் பாம்பை லாவகமாக பிடித்து, வனப்பகுதியில் விட்டனர்.
14-Jul-2026