மேலும் செய்திகள்
குறுகலாக அணுகு சாலையால் தவிப்பு
3 minutes ago
லாலாப்பேட்டை மண்டியில் வாழைத்தார்கள் விற்பனை
4 minutes ago
உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு மனித சங்-கிலி பேரணி
5 minutes ago
உச்ச நீதிமன்ற சிறப்பு குழு கரூரில் ஆய்வு
04-Dec-2025
குளித்தலை: குளித்தலை அடுத்த கோவக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு, 46, விவசாய தொழிலாளி. தனது கிராமத்தில் உள்ள தெருவிற்கு, பெயர் மாற்றம் சம்பந்தமாக நேரு நகர் என பெயர் வைப்பதற்காக பொதுமக்களிடம் கடந்த, 1ம் தேதி காலை கையொப்பம் வாங்கிக் கொண்டிருந்தார்.அப்போது அதே ஊரை சேர்ந்த பொன்னன் மகன் மகாமுனி, 41, ராமலிங்கம், 50, இவர்களது உற-வினர் மாயவன், 22, ஆகிய மூவரும் தகாத வார்த்-தைகளால் பேசி கையால் அடித்தனர். இதில் பாதிக்கப்பட்ட வடிவேலுவை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து வடிவேல் கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் மகாமுனி உள்பட மூன்று மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
3 minutes ago
4 minutes ago
5 minutes ago
04-Dec-2025