மேலும் செய்திகள்
கற்பூரவள்ளி வாழைத்தார் ரூ.200க்கு விற்பனை
22-Sep-2025
கிருஷ்ணராயபுரம்: லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டியில், வாழைத்-தார்கள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த பிள்ளபாளையம், வல்லம், கொம்பா-டிப்பட்டி, வீரவள்ளி, வீரகுமாரபட்டி, கள்ளப்பள்ளி, கருப்-பத்துார், மகாதானபுரம், பொய்கைப்புத்துார், திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் வாழை சாகுபடி செய்து வருகின்றனர். வாழைத்தார்கள் அறுவடை செய்யப்பட்டு, லாலாப்பேட்டை வாழைக்காய் கமிஷன் மண்டிகளில் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது. நேற்று நடந்த ஏலத்தில் ரஸ்தாளி வாழைத்தார், 350 ரூபாய், கற்பூரவள்ளி, 250 ரூபாய், பூவன், 300 ரூபாய்க்கு விற்கப்பட்டது. உள்ளூர், வெளியூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.
22-Sep-2025