உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்

மகள் மாயம்; தந்தை புகார்குளித்தலை, ஜன. 3-குளித்தலை அடுத்த, சேங்கல் பஞ்., மேலடை கிராமத்தை சேர்ந்தவர், 46 வயது தொழிலாளியின், 17 வயது மகள் அரசு கல்லுாரில் பி.எஸ்.சி., முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கடந்த மாதம், 31 இரவு, 10:30 மணியளவில் தாயாரிடம் பாத்ரூம் சென்று வருவதாக கூறியவர், அதன் பின் வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என தந்தை கொடுத்த புகார்படி, மாயனுார் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ