மேலும் செய்திகள்
பணியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
09-Oct-2024
கரூர்: தமிழ்நாடு வருவாய் துறை அலுவலர் சங்கம், கரூர் மாவட்ட கிளை சார்பில், மாவட்ட தலைவர் அன்பழகன் தலைமையில், கலெக்டர் அலுவலக வளாகத்தில், நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்-தது.அதில், திருநெல்வேலி மாவட்ட கலெக்டரின், ஊழியர் விரோத போக்கை கண்டிப்பது உள்-ளிட்ட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில், 50க்கும் மேற்பட்ட வருவாய் துறை ஊழியர்கள் பங்கேற்றனர்.
09-Oct-2024