உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு

பட்டாசு கடைகளை டி.ஆர்.ஓ., ஆய்வு

குளித்தலை: குளித்தலை தாலுகா பகுதிகளில், தீபாவளி பண்டிகையை-யொட்டி நிரந்தரம் மற்றும் தற்காலிக பட்டாசு கடைகளை, டி.ஆர்.ஓ., கண்ணன் தலைமையில் வருவாய் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பட்டாசு கடைகள் அரசு விதிமுறைகளுக்கு உட்-பட்டு அமைக்கப்பட்டுள்ளதா, உரிய ஆவணங்கள் மற்றும் தீய-ணைப்பு கருவிகள் உள்ளதா என ஆய்வு செய்தனர்.குளித்தலை தாசில்தார் இந்துமதி, துணை தாசில்தார் நீதிராஜன், ஆர்.ஐ., தமிழரசி, வி.ஏ.ஓ., குமரேசன் உள்ளிட்டோர் உடனிருந்-தனர்.தொடர்ந்து தோகைமலை, காவல்காரன்பட்டி, நச்சலுார், அய்யர்-மலை, தரகம்பட்டி, பாலவிடுதி, கடவூர், பி.உடையாபட்டி, சிந்-தாமணிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பட்டாசு கடைகளில் ஆய்வு மேற்கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை