உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / மகள் மாயம் தந்தை புகார்

மகள் மாயம் தந்தை புகார்

குளித்தலை, ஜன. 4-குளித்தலை அடுத்த, துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 60, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, 21, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார் படி பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி