மேலும் செய்திகள்
மனைவி, மகள் மாயம் போலீசில் கணவர் புகார்
13-Dec-2024
குளித்தலை, ஜன. 4-குளித்தலை அடுத்த, துாளிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா, 60, விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் பவித்ரா, 21, நேற்று முன்தினம் மதியம், 2:00 மணியளவில் வீட்டை விட்டு வெளியே சென்றார். மீண்டும் வீட்டுக்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. தனது மகளை காணவில்லை என, தந்தை கொடுத்த புகார் படி பாலவிடுதி போலீசார் வழக்கு பதிவு செய்து, தேடி வருகின்றனர்.
13-Dec-2024