மேலும் செய்திகள்
அபார்ட்மென்ட் வீட்டில் வெடித்த பிரிட்ஜால் பகீர்
25-May-2025
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி காமராஜர் வீதி, என்.எம்.எஸ். காம்பவுண்ட்டில் டீக்கடை உள்ளது. உரிமையாளர் ராம் நேற்று மாலை, 5:10 மணிக்கு டீ போட காஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது கசிவு காரணமாக சிலிண்டரில் தீப்பிடித்தது. அங்கிருந்த பொதுமக்கள் தீயை அணைக்க முயன்றும் முடியாததால் தீ தொடர்ந்து எரிந்தது. ஈரோடு தீயணைப்பு துறையினர் சென்று, 15 நிமிடங்கள் போராடி சிலிண்டரில் வந்த தீயை அணைத்தனர். தீ விபத்தில் சிலிண்டர் நாசமானது.
25-May-2025