உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த, சிவாயம் பஞ்சாயத்து இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகி-றது. சந்தையில் காலை நேரங்களில் ஆடு, கோழிகள் மற்றும் காய்-கறிகள் விற்கப்படுகிறது.சிவாயம், பஞ்சப்பட்டி, தோகைமலை, சத்தியமங்களம், அய்யர்-மலை, குளித்தலை, லாலாப்பேட்டை பகுதி விவசாயிகள் ஆடு, கோழிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். நேற்று, 6 கிலோ எடை கொண்ட ஆடு, 6,500 ரூபாய்க்கு விற்கப்பட்டது.நாட்டுக்கோழி கிலோ, 450 ரூபாய்க்கு விற்றது. ஆடு, கோழிகளை உள்ளூர் வியாபாரிகள் வாங்கி சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை