உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

வாரச் சந்தையில் ஆடு, கோழிகள் விற்பனை

கிருஷ்ணராயபுரம்: சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்பட்டி சந்தையூர் வாரச்சந்-தையில் ஆடு, கோழிகள் விற்பனை நடந்தது.கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்து, இரும்பூதிப்-பட்டி சந்தையூர் வாரச்சந்தை சனிக்கிழமை தோறும் செயல்படுகி-றது. நேற்று காலை நேரத்தில் ஆடு, கோழிகள், காய்கறிகள், விற்-பனை நடந்தது. சந்தைக்கு பஞ்சப்பட்டி, தேசியமங்களம், அய்யர்-மலை, லாலாப்பேட்டை, வயலுார், பாப்பகாப்பட்டி, சிவாயம் பகுதிகளில் இருந்து விவசாயிகள் ஆடு, கோழிகளை விற்ப-னைக்கு கொண்டு வந்தனர்.கடந்த வாரத்தை விட இந்த வாரம் ஆடு, கோழிகள், விற்பனை மும்முரமாக நடந்தது. இதில் 7 கிலோ ஆடு, 6,800 ரூபாய், நாட்-டுக்கோழி கிலோ, 460 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை