உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

டிரைவரின் சாதுர்யத்தால் பெரும் விபத்து தவிர்ப்பு

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி, டெக்ஸ்டைல் பார்க்கில், பி.ஏ., இன்பாக்ஸ் என்ற கம்பெனி செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவன ஊழியர்-களை ஏற்றி வர, காலை, மாலை நேரத்தில் வேன்கள் இயக்கப்-பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து வீட்டிற்கு செல்ல ஊழியர்கள் வாகனத்தில் பய-ணித்தனர். அப்போது எதிர்பாராத விதமாக வாகனத்தின் டயர் வெடித்து தாறுமாறாக ஓடியது. அப்போது சாதுர்யமாக செயல்-பட்ட டிரைவர், வாகனத்தை பாலத்தின் பக்கவாட்டு சுவற்றில் மோதி நிறுத்தினார். இதனால் உள்ளே இருந்த ஊழியர்கள் தப்-பினர். பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை