உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு

இரவில் கனமழை நீர்மட்டம் உயர்வு

கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் அடுத்த வயலுார் பஞ்சப்பட்டி, சிவாயம், பாப்-பகாப்பட்டி, பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, சின்ன சேங்கல், சரவணபுரம், குழந்தைப்பட்டி, வடுகப் பட்டி ஆகிய இடங்களில், நேற்று முன்தினம் மாலை, 5:30 மணிக்கு துவங்கிய மழை, இரவு இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால், வயலுார், நடுப்பட்டி, பாம்பான்பட்டி, கோடாங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி பகுதிகளில் உள்ள மழைநீர் சேமிப்பு குளம் நிரம்பின. இதன் மூலம் இப்பகுதியில் கிணறு-களில் நீர் மட்டம் உயர்ந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ