உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

கரூர்: கரூர் மாவட்டம், தென்னிலை மீனாட்சி வலசு பகுதியை சேர்ந்-தவர் மாணிக்கம், 38; இவர் கடந்த, 8ல் திண்டுக்கல் மாவட்டம், பழனி கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். ஆனால், இதுவரை வீடு திரும்பவில்லை. உறவினர்கள், நண்பர்கள் வீடுக-ளுக்கும் மாணிக்கம் செல்லவில்லை. இதனால், அதிர்ச்சியடைந்த மனைவி திலகவதி, 32, என்பவர் போலீசில் புகார் செய்தார். தென்னிலை போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ