உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / கணவன் மாயம் மனைவி புகார்

கணவன் மாயம் மனைவி புகார்

குளித்தலை, குளித்தலை அடுத்த குருணி குளத்துப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த ராஜ், 25, கால் டாக்ஸி டிரைவர். கடந்த 4ம் தேதி காலை 10:00 மணியளவில் தேவர்மலை வடக்கு தெருவில் உள்ள தன் மனைவி சுபா, 25, வீட்டிலிருந்து வேலைக்கு சென்றார். பினனர் வீட்டிற்கு வரவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும், எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. தனது கணவரை காணவில்லை என, மனைவி சுபா கொடுத்த புகார்படி, சிந்தா மணிபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை