மேலும் செய்திகள்
மாணவர்களுக்காக பஸ்சை சிறைபிடித்த கிராம மக்கள்
12-Sep-2025
கரூர் : காலாண்டு தேர்வு விடுமுறையையொட்டி, பொதுமக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், நேற்று காலை கரூர் பஸ் ஸ்டாண்டில், கூட்டம் களை கட்டியது.தமிழகம் முழுவதும், பள்ளிகளில் காலாண்டு தேர்வு நிறைவு பெற்ற நிலையில், நேற்று முன்தினம் முதல் வரும், 6 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதில் ஆயுதபூஜை, விஜயதசமி விழா விடுமுறையும் அடங்கும். இதையடுத்து, பொது மக்கள் நேற்று வெளியூர்களுக்கு புறப்பட்டனர். இதனால், கரூர் பஸ் ஸ்டாண்டில் நேற்று காலை பொதுமக்கள், மாணவ, மாணவியர் கூட்டம் நிரம்பி வழிந்தது.
12-Sep-2025