மேலும் செய்திகள்
கிருஷ்ணராயபுரத்தில் மழை கோடை உழவு பணி துவக்கம்
5 hour(s) ago
மாரியம்மன் கோவில் விழா 24ல் திருத்தேரில் பவனி
5 hour(s) ago
நகராட்சி ஒப்பந்த துாய்மை பணியாளர்கள் வேலை நிறுத்தம்
5 hour(s) ago
கரூர்: வெங்கமேடு பாலம் அருகே, அமராவதி ஆற்றின் பழைய ராஜ-வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்காலில் வீடுகள், சாயப்பட்ட-றைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரே செல்கிறது.மேலும், வெங்கமேடு பகுதியில், 20க்கும் மேற்பட்ட கோழி இறைச்சி, மீன் விற்பனை கடைகள் உள்ளது. அதில் மீதியாகும் இறைச்சி கழிவுகளை ராஜவாய்க்காலில் கொட்டி விடுகின்றனர்.இதனால், அப் பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டுள்ளது. ராஜ-வாய்க்காலில் இறைச்சி கழிவுகளை கொட்டுவோர் மீது, கடுமை-யான நடவடிக்கை எடுக்க, மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் முன்வர வேண்டும்.
5 hour(s) ago
5 hour(s) ago
5 hour(s) ago