உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கரூர் / சிவசேனா கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

சிவசேனா கட்சி சார்பில் நினைவு தினம் அனுசரிப்பு

கரூர்: கரூர் மாவட்ட சிவசேனா கட்சி சார்பில், நினைவு தினம் அனுச-ரிப்பு நிகழ்ச்சி, மனோகரா கார்னரில், மாவட்ட செயலாளர் முரளி தலைமையில், நேற்று நடந்தது. அதில், சிவசேனா கட்சியின் நிறு-வன தலைவர் பால் தாக்கரேவின், 12வது நினைவு நாளை-யொட்டி, அவரது உருவப்படத்துக்கு, நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர். மாவட்ட தலைவர் ஆனந்த், துணை செயலாளர் பிச்சை, பொருளாளர் திருப்பதி ராஜ், நகர செயலாளர் ராஜ்குமார், துணை செயலாளர் சதீஷ், கிழக்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன் உள்பட, பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை